Skip to main content

Posts

Featured

வாழ்க்கை

உலகப் படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் ஆணையை ஏற்று அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மனிதனை தவிர இதற்கு இறைவன் விதித்த இறைக் கட்டளைகள் உலகத்தில் எண்ணற்ற கோடிக்கணக்கான படைப்புக்கள் அனைத்தும இறைவன் விதித்த கட்டளைகளை ஏற்று அதன்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன இதற்கு அத்தாட்சியாக இருப்பது கிரகங்கள் காலத் தவணை அடிப்படையில்ட ஒரு ராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு இடம் பெயருகிறது இன்று குர்ஆனோ உருவாவதற்கு காரணம் கிரகங்களின் அமைப்பே காரணம் என்றுஜோதிட சாஸ்திரம்கூறுகிறதூ இவ்வாறு பிரபஞ்சத்தை படைப்புகளை கணக்கீட்டின் அடிப்படையில் இயங்கும்படி அமைத்து இருக்கின்றான் இயங்குவதற்கு கணக்கீடுகள் தான் ஆதாரமாக இருக்கின்றன என்பது உறுதியாகிறது இந்த கணக்கீட்டில் ஒரு இம்மியளவும் பிசகாமல் தன் இயக்கத்தை அமைத்துக் கொள்ளும் படி அனைத்து ஜீவராசிகளையும் கிரகங்களையும் இ றை கட்டளையின்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஆனால் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கானவன் ஏனென்றால் அவன் இறைவனின் பிரதிநிதி படைப்புகளை உயர்வானவன் அதற்க்காக அவனுக்கு சுயமாக சிந்திக்கும் திறனையும் சுதந்திரமாக வாழும் தன்மையையும் அதற்கான ஆற்றலையும் தந்து படை

Latest Posts

வாழ்க்கையின் இலக்கு

மனிதனின் இலக்கு

விருப்பங்கள்

கர்மா

அதிகாரம்

மனம்

சுகமான வாழ்க்கை

சுகமானவாழ்க்கைவாழ எது தேவை