பாபு புண்ணியக் கணக்கு தரப்படுவது உண்மையா

 இன்றைய சிந்தனைக்கு


மனிதனின் மரணத்தின் போது அவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் தரப்படுகின்றன இந்த நிகழ்வு உண்மையா என்பதற்கான தெளிவை பார்ப்போம் 


இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற எண்ணம் உடையவர் ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழ்நிலையில் வாழ்கிறான் எனவே இந்தக் முரண்பாட்டுக்கு காரணம் மனிதன் மரணத்தின் போது பெற்றுக்கொண்ட பாவ புண்ணிய கணக்கே ஆதாரமாய் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது 


இறைவன் ஒருபோதும் காரணம் இல்லை என்பதை அறிய முடிகிறது மனிதனின் வாழ்கின்ற சூழ்நிலைக்கு 


மனிதன் பிறந்தது புதன் முதல் இறப்பு வரை அவனுடைய செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகிறது இறைவனால் படைக்கப்பட்ட ஆத்மாக்கள் மூலம் இல்லை என்றால் மனிதனின் மரணத்தின் போது அவனுடைய பாவக் கணக்கை சமர்ப்பிக்கஇயலாது 


எனவே மனிதனின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது இறைவன் பார்வையில் 


மனிதன் குற்றம் புரியாமல் இருப்பதற்காகவே சிந்தனை பகுத்தறியும் தன்மையும் தந்துள்ளான் 


அதனால்தான் மனிதனுக்கு சத்தியத்தையும் உண்மையையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கி உள்ளான்


எனவேதான் எண்ணற்ற மகான்கள் இந்த கருத்தின் அடிப்படையிலேயே மனிதர்களுக்கு உபதேசம் செய்து உள்ளார்கள் 


மேலும் இந்த உலகையே ஒரு கணக்கீட்டின் அடிப்படையில் தான் இயக்குகிறான் என்பதைப் பார்க்கும்போது கணக்கீடு என்பது இறைவனுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது 


மனிதன் என்பவன் அழியாத ஆத்மாவை கொண்டு இறைவன் படைத்திருப்பதால் தான் அவன் எண்ணற்ற பிறவிகளை எடுக்க முடிகிறது


பிறவிகள் தொடர்வதற்கு காரணம் அவனுடைய கணக்குகள் நேர் செய்யப்பட வேண்டும் என்பதற்காக 


மனிதனுக்கு சுதந்திரம் தந்திருப்பதால்தான் அவன் ஒவ்வொரு பிறவியிலும் குறை நிறைகள் உடன் வாழ்கிறான் 


எனவே மனிதன் எப்போது குறைகலற்று வாழும் வாழ்க்கை வாழ்கிறானோ அப்போதுதான் அவன் பிறவியில் இருந்து விளக்கு அளிக்கிறான் இறைவன் 


இந்தக் கருத்தை தான் ராமலிங்க அடிகளார் அவர்கள் பிறவிகளா வாழ்க்கை வேண்டும் என்று வேண்டுகிறார் அந்த அளவிற்கு முக்கியமானது பிறவிலா வாழ்க்கை என்பது 


இந்த தகுதியை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் என்பதற்காகவே இறைவன் பாவம் புண்ணிய கணக்குகளை தொடர்ந்து கணக்கிட்டு வருகிறான் 


எனவே இறைவன் இந்த உலகில் சுகமாக வாழ்வதற்கான அனைத்து சூழ்நிலையும் உருவாக்கி உள்ளான் அதனை பெறுவதில் தான் உள்ளது மனிதனுடன் திறமை 


மனித வரலாற்றை பார்த்தால் உயர்வான இடத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் உண்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் 


எனவே மனிதனின் இறப்பின் போது பாவக் கணக்கு வ் கணக்கு தரப்படுவது என்பது உண்மையாகிறது 


ஓம் நமோ நாராயணாய

Comments