வாழ்க்கையின் தத்துவம்

ஒரு மனிதன் ஏன் இறை அடியார் ஆக வாழ வேண்டும்?



மனிதன் என்பவன் இறைவனால் படைக்கப் பட்டவன் அதனால் மனிதன் என்பவன் இறையடியார் ஆக வாழவேண்டிய இருக்கின்றான் அதற்காக அதற்கான காரணங்கள் இதோ

1.இறைவன் விதித்த விதிமுறைகலைமனிதன்  செயல்படவில்லை என்றால் அவன் பல பிரச்சனைகளுக்கும் வேதனைகளுக்கும் சந்திக்க வேண்டியவனாக  இருக்கின்றான்
இந்த அவலநிலையிலிருந்துவிடுபட
வேண்டும் என்பதற்காக

2.ஒவ்வொரு மனிதனையும் சிறப்புமிக்க ஆற்றலைத் தந்து எத்தகைய தன்மையில் செயல்படுகிறான் என்பதை அறிவதற்காகவே மனிதனை படைத்துள்ளான் என்கிறார்
இந்த சோதனையில் மனிதன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக

3.மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நாளும்சோதனைக்கு உட்படுத்தப்படுத்துவேன் என்கிறான் இந்த சோதனையில் வெற்றி கொள்வதற்காக

4.ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி தரந்துயிருக்கிறேன் என்கிறான் ஏனென்றால் தீர்ப்பு நாளில் தண்டனை தருவதற்காக
இந்த தண்டனையிலிருந்து மனிதன் தப்பிப்பதற்காக

5.மனிதனுக்கு சுதந்திரம் தந்ததின் காரணமாக தான் அவன் விருப்பம் போல் செயல்படுகிறான் இத்தகைய தன்மைகள் செயல்படுவதால் தான் அவன் எண்ணற்ற பாவங்களை பெற்றுக் கொள்கிறான் துன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான் இத்தகைய தன்மையிலுருந்து விடுபடுவதற்காக

6.மனிதர் பிறப்பு என்பது இறைவனின் முழுமையாக அறியாத காரணத்தினால் அவன் எண்ணற்ற பிறவிகளை எடுக்கிறான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக

7.மனிதப் பிறப்பு என்பது பிறவியிலா வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக
  
ஏனென்றால் ஒவ்வொரு மனிதனௌயும் இறப்பிற்குப் பிறகு சொர்க்கத்தில் வாழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறான் அது நீடித்த கால தவணை கொண்டது சுகமாக வாழ்வதற்கு உரியது நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது இந்தத் தன்மையை அடைய வேண்டும் என்பதற்காக

.8.ஒரு மனிதன் சாந்தி சமாதானம் அமைதி நிம்மதி என்ற தன்மையில் மரணிக்க வேண்டும் என்பதற்காக

9. ஒவ்வொரு மனிதனிடத்திலும் இறைவன் உயிரை விட நெருக்கமாக குடிகொண்டிருக்கிறான் அத்தகைய இறைவனை அறியவேண்டும் என்பதற்காக

10. இறையடியார் ஆக வாழும் போது மனிதனின் அனைத்து பொறுப்புகளையும் இறைவனே ஏற்றுக் கொள்கிறான்
அதனால் இவ்வுலக வாழ்க்கை அவனுக்கு இன்பத்தைத் தருகிறது இந்த தகுதியை பெற வேண்டும் என்பதற்காக

11. பயம் அச்சமற்று தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காக

12. மனித படைப்பை என்பது பிறர் நலனுக்காக படைத்துதிருக்கிறேன் என்கிறார் இந்தத் தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக

13. ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய படைப்பை உருவாக்கும் தன்மை கொண்டவன் என்கிறார் இந்தத் தகுதியை பெற வேண்டும் என்பதற்காக

14. நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் தான் ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும் அதனை மனிதன் பெற வேண்டும் என்பதற்காக

இவ்வாறு எண்ணற்ற சிறப்புகளை ஒரு மனிதன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இறையடியார் ஆக வாழ வேண்டியவனாக இருக்கிறான்

எனவே இறை அடியாராக வாழ்ந்து வாழ்க்கை மேன்மைப்படுத்துவோம் மறுமையில் சிறப்பான இடத்தை பெறுவோம்

இந்தத் தகுதியை பெறுவதற்கான விதிமுறைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்

இறைவனின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நன்மையும் மனிதன் பெற்றுக் கொள்ள இயலாது

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 

ஓம் நமோ நாராயணாய








மனிதனாகப் பிறந்தவன் இறைவனின் அடியார் அடியானாக வாழவில்லை என்றால் அவன் மனிதனாக பிறந்ததற்கு தகுதியற்றவன் ஆகின்ன்









Comments

Popular Posts