மனம் பற்றி ஆய்வு
அனைத்து ஞானங்களும் பெறுவதற்கு தகுதியற்றது என மனம் கருதுவதால் மனம் அனைத்து ஞானங்களையும் கிரகிக்கும் தன்மையில் செயல்படுவதில்லை ஆனால் சிக்கலான சூழ்நிலையில் மட்டும் அதற்குத் தேவையான ஞானங்ககளை மட்டுமே மனம்கிரகிக்கும் தன்மையில் செயல்படுவதால்மனிதன் அவன் சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறினால் மட்டுமே அந்த மனம் ஏற்றுக்கொள்ளும் மற்ற கருத்துக்கள் அனைத்தும் மனம் ஏற்றுக்கொள்ளுவதற்க்கு மனம் விரும்பவுது இல்லைகிரகிப்பதும் இல்லை மேலும் உயர்வானஞானங்களாக இருந்தாலும்இந்த தன்மையில்மனம் செயல்படுவதின்காரணத்தினால்தான் மகான்களின் அறிவுரைகள் மனிதனுக்கு சென்றடைவதில்லை
எனவே மனிதன் சிக்கலான சூழலில் மட்டுமே அவனால்ஞானத்தை
மேன்மைப்படுத்தி கொள்கின்றான்
இதுபோலவே மனித மனங்களாள் மனம் துன்பங்களை சந்திக்கும்போது அந்த மனம் மேன்மையான கருத்துக்களை சுயமாகவே உருவாக்கிக் கொள்கிறது அதாவது வாழ்க்கையின் அனுபவங்கலை கொன்டு ஒரு மனமானதுதன்நிலையை மேன்மை படித்துக் கொள்ளும் தன்மையில் மனதை அமைத்து இருக்கின்றான்
இந்த நாள்தான் மகான்களின் அறிவுரைகள் மனிதனுக்கு பயன்படுவதில்லை
மனிதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலுக்கு உட்பட்டு அடிபணிந்து செயல்படக்கூடிய தன்மையில் மனதை படைத்திருக்கிறான்
மனம் புரியாத தன்மையில் செயல்படும் தன்மை கொண்டது
மனம் நற்செயலை விரும்புவதும் தீயவைகளை வெறுப்பதும் என்ற தன்மையில் மனதை படைத்திருக்கின்றான்
மனிதனுடைய மனங்களில்யுள்ள எண்ணங்களை எக்காலத்திலும்ஒருவன் பிறருக்கு வெளிப்படுத்த மாட்டான் அதனால்தான் எந்த ஒரு மனிதனையும் புரிந்துகொள்ளாத தனிமையில் மனதைஇறைவன் படைத்துயுள்ளான்
எனவே ரகசியங்கலை பாதுகாபதை மனதிற்கு மட்டுமே தந்துயிருக்கிறார்
புரியாத மனதைத் தெளிவுபடுத்திக் வருவது தான் மனிதனுடைய இலக்காக வைத்து இருக்கின்றான் இறைவன்
மனதை எவன் ஓரூவன்அடக்கிஆள்கிறானோஅவனே உயர்வானவன் வெற்றியாளன் சுகமாக வாழ கூடியவன் இறைவனின் அன்மை பெற்றவன் எனவே மறுமையில் சுகமாக வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானவன் ஆகிறான்
எவனொருவன் மனதை அடக்கி ஆள்கிறானோ அவன் ஐபுலன்களையும் அடக்கிஆளும்தன்மை கொண்டவன்
மனதை அடக்க தெரியாதவன் நரகத்திற்கு உரியவன்
மனம் ஐம்புலன்கலை அடக்கம் தகுதி பெறுவதற்கு அதற்கான ஞாணங்களை மனம் பெற்றிருந்தால் மட்டுமே ஐம்புலன்களையும் அடக்கம் தகுதியைப் பெறுகிறது
கண்தீபஜோதி தன்மைகொன்டது
உணர்வுகளை உணர்வதற்கு கண் உதவி புரியும் தன்மையில் கன்னை படைத்திருக்கின்றான்
மனம் தெரிவிக்கும் கருத்துக்களை சரியா தவறா என்று அறிவதற்கு பிற மனதை ஆலோசனை கேட்டு மணம் தெளிவு பெருகிறது
மனம் சேட்டைகள் செய்யும் தன்மை கொண்டதாக இருப்பதால் புரியாத தன்மையை கொண்டது மனம்
மனதை வேலைகாரனக செயல்படுத்தினால் மனதை அடக்கிஆளும் தகுதியை பெருகிறான்
மனம் அடக்கி ஆளவேண்டும் என்ற தகுதியை பெற வேண்டுமென்றால் அவன் அதற்கான தெளிவை மனம்பெற்று தன்வாழ்கையில்செயல்படுத்தி இருக்க வேண்டும்
மனம் தூய்மை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அவனுக்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவை இல்லை என்றால் மனதூய்மை பெறுவது கடினம்
Comments